மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 33வது புதிய ஷோரூமை இன்று சென்னை அடையாரில் திறந்துள்ளது.
சென்னை.டிசம்பர்-21-2025,உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் சென்னை அடையாரில் தனது 33வது புதிய ஷோரூமை இன்று திறந்துள்ளது. இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஷோரூமைதிரு.மா.சுப்பிரமணியன்…
