பகிர்ந்து உண் 2026– 100 குடும்பங்களுக்கு நம்பிக்கையூட்டிய மனிதநேய நிகழ்வு
சென்னையில் நடைபெற்ற “பகிர்ந்து உண் “மனிதநேய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. Pro Trend நிறுவனம் மற்றும் தியாகி ஐயா அவர்களின் பேராதரவோடு RJ கிருத்திகா தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் உதவி தேவைப்படும் 100 குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நடத்தப்பட்டது. இந்த சமூகப் பணிக்காக சுமார் ₹10 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கி, நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. தியாகி அவர்கள். உணவுப் பொருட்கள்,…
