மருதம் – திரைப்பட விமர்சனம்

மருதம் என்பது கிராம வாழ்க்கையின் நிஜத்திலிருந்து முளைத்து, ஒரு மனிதன் அமைப்பின் அநியாயத்திற்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மனம் நெகிழ வைக்கும் வகையில் சொல்லும் ஒரு அமைதியான ஆனால் வலிமையான நாடகமாகும். ராணிப்பேட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, இயற்கை விவசாயி கண்ணியப்பன் (விதார்த்) என்பவரை மையமாகக் கொண்டது. எளிமையான வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழும் அவர், தனது மனைவி சிந்தாமல்லி (ராக்ஷனா) மற்றும் மகனுடன் சிறிய வாழ்க்கை நடத்துகிறார். மகனுக்குச் சிறந்த கல்வி…

Read More

ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் ” ஈகை

இப்படத்தின் இயக்குனர் அசோக் வேலாயுதம் எனும் நான் இதற்க்கு முன் வெவ்வேறு மொழி சார்ந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன் மும்பை , ஹைதராபாத் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் , இறுதி கட்ட படப்பிடிப்பு இப்பொழுது துவங்கி கொண்டு இருக்கிறோம் . இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் பிளாஷ் பேக் மற்றும் கிளைமாக்ஸ் – ஐ இயக்கியதுடன் படப்பிடிப்பு முழுமை அடைந்துவிடும் . இப்படத்தில் மார்க் எனும்…

Read More

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில், ரசிகர்களை மயக்கவுள்ள ‘மெண்டல் மனதில்’ பட பாடல்கள்

மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல் – ஜீ. வி பிரகாஷ் பெருமிதம் !! இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘மெண்டல் மனதில்’. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக பகிர்ந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன்…

Read More
error: