Actor Soori, Director Vijay Milton Launch the Title and First Look of “MAHASENHA” on Social Media

Marudham Productions Announces Its Next Grand Venture — A Jungle Action–Thriller Rooted in Nature, Spirituality, and Forest Mythology After the success of its 2023 crime thriller Raakadhaan, Marudham Productions is all set to take audiences on a spectacular new journey with its next ambitious film titled “MAHASENHA.” The title and first look of the film…

Read More

பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் – மனம் திறந்த வைரமுத்து

ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தும்போது பேசியதாவது. ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குனர் எழிலரசு அவர்கள் காலத்தின் கட்டாயத்தை அறிந்தவர். இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி பணிக்கு செல்வதினால் இல்லத்தை கவனிக்கவும், பிள்ளைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவும், முதியவர்களை பேணவும் ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மேல் நாடுகளில் ஆட்கள் இல்லாமல்…

Read More

நடிகர் அருள்நிதி – இயக்குநர் முத்தையா இணையும் முதல் படம்! சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில் வெளியாகியுள்ளது !

தென்னிந்தியாவின் முன்னணி OTT தளமான சன் நெக்ஸ்ட் (Sun NXT), தனது அடுத்த நேரடி OTT எக்ஸ்க்ளூசிவ் திரைப்படம் “ராம்போ”வை வெளியிட்டுள்ளது. இப்படம் நடிகர் அருள்நிதி மற்றும் பிரபல இயக்குனர் முத்தையா இணையும் முதல் படமாகும். ஒரு பாக்ஸரின் (அருள்நிதி) வாழ்க்கை, ஒரு இளம்பெண்ணைச் (தன்யா ரவிச்சந்திரன்) சந்திக்கும் போது திடீரென மாறுகிறது, அவளது சகோதரருக்கான நீதி கிடைக்க நாயகன் போராடுவதுதான் கதையின் மையம். அருள்நிதி மற்றும் ரஞ்சித் சஜீவ் இடையிலான அதிரடி சண்டைக் காட்சிகள் வெகு…

Read More

கம்பி கட்ன கதை படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா!

மங்காத்தா மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கம்பி கட்ன கதை’. ஒரு ஜாலியான ரோலர் கோஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘கம்பி கட்டுன கதை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நட்ராஜ் பேசியது: அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் ஐயாவிற்கு நன்றி. தயாரிப்பு நிறுவனம் மங்காத்தா…

Read More

WILL – திரைப்பட விமர்சனம்

இந்த திரைப்படம் குடும்ப பந்தங்கள், நெஞ்சை நெருக்கும் உணர்வுகள், நியாயம் மற்றும் நீதிக்கான போராட்டம் ஆகியவற்றை ஆழமாக ஆராயும் ஒரு உணர்ச்சி பூர்வமான நாடகமாக திகழ்கிறது. கதை மையத்தில், தந்தையை ஒரு எதிர்பாராத பிரச்சினையிலிருந்து காப்பாற்றுவதற்காக எதையும் தியாகம் செய்யத் தயங்காத ஒரு மகளின் வாழ்க்கை தான். ஆனால் அவளின் நல்ல நோக்கம், தன்னைப் போலி வாக்குறுதிகள் மற்றும் சுயநல நோக்கங்களுடன் நிறைந்த ஒரு சிக்கலான உலகிற்குள் இழுத்துச் செல்கிறது. நம்பிக்கை எப்படி தவறாகப் பயன்படுத்தப்படலாம், அதிகாரம்…

Read More

Veduvan – திரைப்பட விமர்சனம்

ZEE5-இல் வெளியான புதிய தமிழ் வலைத் தொடர் Veduvan, கலைக்கும் உண்மைக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோட்டை பற்றி சிந்திக்க வைக்கும் கதையாக அமைந்துள்ளது.கதை சூரஜ் (கண்ணா ரவி) என்ற நடிகரை மையமாகக் கொண்டது. அவர் “அருண்” என்ற காவலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது வேடத்தை உண்மையாக காட்டுவதற்காக, அவர் போலீஸ் உலகத்தை நெருக்கமாக அறிந்துகொள்கிறார், ‘என்கவுண்டர்’ கொலைகளின் நெறிமுறை சிக்கல்களையும் ஆய்வு செய்கிறார். ஆனால் அந்த ஆய்வின் போது, அவரது வாழ்க்கை கற்பனையும் உண்மையும் கலந்து…

Read More

சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையில் அஜயன் பாலா இயக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும், ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் ‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர்…

Read More

மருதம் – திரைப்பட விமர்சனம்

மருதம் என்பது கிராம வாழ்க்கையின் நிஜத்திலிருந்து முளைத்து, ஒரு மனிதன் அமைப்பின் அநியாயத்திற்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மனம் நெகிழ வைக்கும் வகையில் சொல்லும் ஒரு அமைதியான ஆனால் வலிமையான நாடகமாகும். ராணிப்பேட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதை, இயற்கை விவசாயி கண்ணியப்பன் (விதார்த்) என்பவரை மையமாகக் கொண்டது. எளிமையான வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழும் அவர், தனது மனைவி சிந்தாமல்லி (ராக்ஷனா) மற்றும் மகனுடன் சிறிய வாழ்க்கை நடத்துகிறார். மகனுக்குச் சிறந்த கல்வி…

Read More

ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் ” ஈகை

இப்படத்தின் இயக்குனர் அசோக் வேலாயுதம் எனும் நான் இதற்க்கு முன் வெவ்வேறு மொழி சார்ந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளேன் மும்பை , ஹைதராபாத் , சென்னை போன்ற பல்வேறு இடங்களில் 33 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் , இறுதி கட்ட படப்பிடிப்பு இப்பொழுது துவங்கி கொண்டு இருக்கிறோம் . இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் பிளாஷ் பேக் மற்றும் கிளைமாக்ஸ் – ஐ இயக்கியதுடன் படப்பிடிப்பு முழுமை அடைந்துவிடும் . இப்படத்தில் மார்க் எனும்…

Read More
error: